<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/1.5.1-alpha" -->
<rss version="2.0" 
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
<channel>
	<title>சிந்தனைத் துளிகள் Comments</title>
	<link>http://ibnubasheer.blogsome.com</link>
	<description>இஸ்லாம் குறித்த தகவல்கள், விவாதங்கள், விளக்கங்கள்</description>
	<pubDate>Mon, 12 May 2008 08:17:35 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=1.5.1-alpha</generator>

	<item>
		<title>by: இப்னு பஷீர்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/02/p77/#comment-385</link>
		<pubDate>Sat, 03 May 2008 12:11:50 +0100</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/05/02/p77/#comment-385</guid>
					<description>சகோ. அப்துல்லா, உங்கள் பின்னூட்டத்திற்கும் சுட்டிகளுக்கும் நன்றி. அவதூறு பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருபவர்கள் இவர்கள்.  எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது இவர்களின் உத்தி.  கோயபல்ஸ் நினைவுக்கு வருகிறாரா?</description>
		<content:encoded><![CDATA[	<p>சகோ. அப்துல்லா, உங்கள் பின்னூட்டத்திற்கும் சுட்டிகளுக்கும் நன்றி. அவதூறு பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருபவர்கள் இவர்கள்.  எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது இவர்களின் உத்தி.  கோயபல்ஸ் நினைவுக்கு வருகிறாரா?
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: abdul azeez</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/08/p72/#comment-384</link>
		<pubDate>Fri, 02 May 2008 22:50:52 +0100</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/02/08/p72/#comment-384</guid>
					<description>மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் இதிகாசங்களிலும், புராணங்களிலும், சுலோகங்களிலும், பைபிளிலும். இன்னும் எடுத்து திணித்து ஏகப்பட்ட ஆக்கினைக்கு உள்ளானது. ஆனால் குரான் இறைவனால் உலகம் அழியும் வரை பாதுகாக்க உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. வேணும் என்றால் ஏகத்துவம் இணையத்தளம் போய் பார்க்கவும். </description>
		<content:encoded><![CDATA[	<p>மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் இதிகாசங்களிலும், புராணங்களிலும், சுலோகங்களிலும், பைபிளிலும். இன்னும் எடுத்து திணித்து ஏகப்பட்ட ஆக்கினைக்கு உள்ளானது. ஆனால் குரான் இறைவனால் உலகம் அழியும் வரை பாதுகாக்க உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. வேணும் என்றால் ஏகத்துவம் இணையத்தளம் போய் பார்க்கவும்.
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: abdullah</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/02/p77/#comment-383</link>
		<pubDate>Fri, 02 May 2008 10:32:58 +0100</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/05/02/p77/#comment-383</guid>
					<description>இவர்களுக்கு மிகத் தெளிவாக பதிலளித்து வரும் மற்றுமொரு வலைதளம் 'ஏகத்துவம்' 

பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்.. அவதூறுகளும்... விளக்கங்களும்...  
http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html

அதேபோல் இவர்கள் இந்த சம்பவத்தை எதற்கு ஆதரவாக எழுதினார்களோ அதற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ள ஆக்கம் 

பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை மறுப்பும் விளக்கமும்
http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_26.html</description>
		<content:encoded><![CDATA[	<p>இவர்களுக்கு மிகத் தெளிவாக பதிலளித்து வரும் மற்றுமொரு வலைதளம் &#8216;ஏகத்துவம்&#8217; </p>
	<p>பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்.. அவதூறுகளும்&#8230; விளக்கங்களும்&#8230;<br />
<a href='http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html' rel='nofollow'>http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html</a></p>
	<p>அதேபோல் இவர்கள் இந்த சம்பவத்தை எதற்கு ஆதரவாக எழுதினார்களோ அதற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ள ஆக்கம் </p>
	<p>பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை மறுப்பும் விளக்கமும்<br />
<a href='http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_26.html' rel='nofollow'>http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_26.html</a>
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: VANJOOR</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/15/p74/#comment-382</link>
		<pubDate>Wed, 02 Apr 2008 06:11:35 +0100</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/02/15/p74/#comment-382</guid>
					<description>தாங்க‌ளின் கட்டுரையை தொடர்ந்து மாவீரர் திப்பு சுல்தான் அவர்களைப் ப்ற்றிய தொகுப்பை புகைப்படஙளுடன் என்னுடைய வலைப் பதிவில்--

மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .
http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_02.html
---------------------------------

http://vanjoor-vanjoor.blogspot.com/</description>
		<content:encoded><![CDATA[	<p>தாங்க‌ளின் கட்டுரையை தொடர்ந்து மாவீரர் திப்பு சுல்தான் அவர்களைப் ப்ற்றிய தொகுப்பை புகைப்படஙளுடன் என்னுடைய வலைப் பதிவில்&#8211;</p>
	<p>மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .<br />
<a href='http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_02.html' rel='nofollow'>http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_02.html</a><br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
	<p><a href='http://vanjoor-vanjoor.blogspot.com/' rel='nofollow'>http://vanjoor-vanjoor.blogspot.com/</a>
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: இறை நேசன்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/02/p71/#comment-378</link>
		<pubDate>Sat, 02 Feb 2008 06:05:56 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/02/02/p71/#comment-378</guid>
					<description>&lt;b&gt;//முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான்.//&lt;/b&gt;

பல எதிர்ப்புகளும் கண்டனங்களும் திரும்பத் திரும்பப் பதியப்பட்டாலும் முஸ்லிம்களை &quot;முகமதியர்&quot;, &quot;துருக்கர்&quot; என வன்மத்துடன் தனது நாரச மல எழுத்துக்களில் வெளிப்படுத்தும் பார்ப்பான் மலமன்னனின் காறல்களை எடிட் செய்யாமல் வெளியிடும் திண்ணை, அந்த வன்மத்தின் ஊற்றுக்கண் எது என்பதை வெளிப்படுத்தும் உங்கள் ஆவணத்தின் இது போன்ற முக்கியப் பகுதிகளை வெட்டியிருப்பதிலிருந்துத் திண்ணையின் நிலைபாடு தெளிவாக வெளிப்படுகின்றது.

&quot;திருந்தாத இழி பிறப்புகள்!&quot;

இறை நேசன்

</description>
		<content:encoded><![CDATA[	<p><b>//முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான்.//</b></p>
	<p>பல எதிர்ப்புகளும் கண்டனங்களும் திரும்பத் திரும்பப் பதியப்பட்டாலும் முஸ்லிம்களை &#8220;முகமதியர்&#8221;, &#8220;துருக்கர்&#8221; என வன்மத்துடன் தனது நாரச மல எழுத்துக்களில் வெளிப்படுத்தும் பார்ப்பான் மலமன்னனின் காறல்களை எடிட் செய்யாமல் வெளியிடும் திண்ணை, அந்த வன்மத்தின் ஊற்றுக்கண் எது என்பதை வெளிப்படுத்தும் உங்கள் ஆவணத்தின் இது போன்ற முக்கியப் பகுதிகளை வெட்டியிருப்பதிலிருந்துத் திண்ணையின் நிலைபாடு தெளிவாக வெளிப்படுகின்றது.</p>
	<p>&#8220;திருந்தாத இழி பிறப்புகள்!&#8221;</p>
	<p>இறை நேசன்
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: பாபு</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-377</link>
		<pubDate>Mon, 14 Jan 2008 16:56:33 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-377</guid>
					<description>நான் அவதானித்தவரை, வரலாற்றின் பக்கங்களில் காழ்ப்பைத்துப்பி அதைக் காவிப்படுத்த முயற்சி செய்யும் ஒரு பரிவாரத்தின் ஊதுகுழல் தான் ம.மன்னன்.
'முகமதியர்' என்ற சொல்லாடலும் 'அவாளின்' நச்சுச்சிந்தனைகளில் ஒன்றுதான்.

ஒன்று கவனித்தீர்களா, திண்ணை ம.ம வுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தை.</description>
		<content:encoded><![CDATA[	<p>நான் அவதானித்தவரை, வரலாற்றின் பக்கங்களில் காழ்ப்பைத்துப்பி அதைக் காவிப்படுத்த முயற்சி செய்யும் ஒரு பரிவாரத்தின் ஊதுகுழல் தான் ம.மன்னன்.<br />
&#8216;முகமதியர்&#8217; என்ற சொல்லாடலும் &#8216;அவாளின்&#8217; நச்சுச்சிந்தனைகளில் ஒன்றுதான்.</p>
	<p>ஒன்று கவனித்தீர்களா, திண்ணை ம.ம வுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தை.
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: முஸ்லிம்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-376</link>
		<pubDate>Sun, 13 Jan 2008 16:58:10 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-376</guid>
					<description>மலர் மன்னன் நல்ல அறிவோடு தான் முஸ்லிம்களை முஹம்மதியர்கள் என்று குறிப்பிடுகிறார். இப்பொழுது இருந்தே இப்படித் திரித்தலை தொடங்கினால் நாளைய வரலாற்றில் முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மதியர்கள் என அழைக்கப்படுவார்கள் என அவர் நம்புகிறார் போலும்.

எல்லாம் மலர் மன்னனின் ஒரு தூர நோக்கு அறிவு என்று கொள்க. </description>
		<content:encoded><![CDATA[	<p>மலர் மன்னன் நல்ல அறிவோடு தான் முஸ்லிம்களை முஹம்மதியர்கள் என்று குறிப்பிடுகிறார். இப்பொழுது இருந்தே இப்படித் திரித்தலை தொடங்கினால் நாளைய வரலாற்றில் முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மதியர்கள் என அழைக்கப்படுவார்கள் என அவர் நம்புகிறார் போலும்.</p>
	<p>எல்லாம் மலர் மன்னனின் ஒரு தூர நோக்கு அறிவு என்று கொள்க.
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: இப்னு பஷீர்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-375</link>
		<pubDate>Sun, 13 Jan 2008 07:29:25 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-375</guid>
					<description>//மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை// காழ்ப்புணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்து விட்டது போலும்!</description>
		<content:encoded><![CDATA[	<p>//மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை// காழ்ப்புணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்து விட்டது போலும்!
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: சவூதி தமிழன்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-374</link>
		<pubDate>Fri, 11 Jan 2008 18:38:51 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/#comment-374</guid>
					<description>மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை என்று அக்கட்டுரையில் சகோதரர் வஹ்ஹாபி நிரூபித்திருக்கிறார். இனியும் வெட்கம் மானம் என்று ஏதாவது இருந்தால் அந்நபர் இப்படி எழுதமாட்டார்.

அவருக்குக் காவடி தூக்கும் சில கிறுக்கர்களும் திருந்தட்டும்</description>
		<content:encoded><![CDATA[	<p>மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை என்று அக்கட்டுரையில் சகோதரர் வஹ்ஹாபி நிரூபித்திருக்கிறார். இனியும் வெட்கம் மானம் என்று ஏதாவது இருந்தால் அந்நபர் இப்படி எழுதமாட்டார்.</p>
	<p>அவருக்குக் காவடி தூக்கும் சில கிறுக்கர்களும் திருந்தட்டும்
</p>
]]></content:encoded>
				</item>
	<item>
		<title>by: இப்னு பஷீர்</title>
		<link>http://ibnubasheer.blogsome.com/2007/11/12/p68/#comment-370</link>
		<pubDate>Mon, 12 Nov 2007 14:46:15 +0000</pubDate>
		<guid>http://ibnubasheer.blogsome.com/2007/11/12/p68/#comment-370</guid>
					<description>நன்றி avs.  இந்த ஆராய்ச்சியை தெஹல்கா புலனாய்வுடன் ஒப்பிட்டது இவ்விரண்டிலும் methodology ஒரே மாதிரியாக இருந்ததால்தான்.  அதாவது, ஆய்வு நடத்தப் படுகிறது என்பதை வெளிப்படுத்தாமல் தகவல் சேகரிப்பது.  

தெஹல்காவின் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.  ஆனால் அவர்களாகவே எதையும் ஜோடனை செய்து கூறவில்லை என்பதால் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதே.  தெஹல்கா இதைச் செய்திராவிட்டால் அந்தக் கொலைகாரர்களின் உண்மை முகம் வெளிப்படாமலேயே போயிருக்கும்.</description>
		<content:encoded><![CDATA[	<p>நன்றி avs.  இந்த ஆராய்ச்சியை தெஹல்கா புலனாய்வுடன் ஒப்பிட்டது இவ்விரண்டிலும் methodology ஒரே மாதிரியாக இருந்ததால்தான்.  அதாவது, ஆய்வு நடத்தப் படுகிறது என்பதை வெளிப்படுத்தாமல் தகவல் சேகரிப்பது.  </p>
	<p>தெஹல்காவின் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.  ஆனால் அவர்களாகவே எதையும் ஜோடனை செய்து கூறவில்லை என்பதால் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதே.  தெஹல்கா இதைச் செய்திராவிட்டால் அந்தக் கொலைகாரர்களின் உண்மை முகம் வெளிப்படாமலேயே போயிருக்கும்.
</p>
]]></content:encoded>
				</item>
</channel>
</rss>
