<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/1.5.1-alpha" -->
<rss version="0.92">
<channel>
	<title>சிந்தனைத் துளிகள்</title>
	<link>http://ibnubasheer.blogsome.com</link>
	<description>இஸ்லாம் குறித்த தகவல்கள், விவாதங்கள், விளக்கங்கள்</description>
	<lastBuildDate>Wed, 11 Mar 2009 10:12:57 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>

	<item>
		<title>இறை மறுப்பாளர்களின் மதம்!</title>
		<description>	According to Merriam-Webster online dictionary, Religion  ia &#8220;a cause, principle, or system of beliefs held to with ardor and faith&#8220;.  எளிமையாகச் சொல்வதென்றால் &#8220;மதம் என்பது சில காரணங்கள், கொள்கைகள் மீது ஒருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது&#8220;.  கடவுளை நம்பிக்கைக் கொண்டவர்களின் மதத்தில் கடவுள் இருக்கிறான்.  கடவுளை நம்பாதவர்களின் மதத்தில் கடவுள் இருப்பதில்லை.  இரு தரப்பினருமே ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2009/03/11/p86/</link>
	</item>
	<item>
		<title>தருமியிடம் சில கேள்விகள்!</title>
		<description>	அதிரை பாரூக் என்பவரிடமிருந்து வந்த தொடர் மின்னஞ்சல்களால் எரிச்சலடைந்த பதிவர் தருமி, அதைப் பற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்னரும் பாரூக் அவற்றைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது தவறுதான். இடம், பொருள், ஏவலை பாருக் அனுசரிக்க வேண்டும்.
	ஆனால் பாருக் செய்ததை விட பெரும் தவறு ஒன்றை தருமி தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அறியாமலேயே அவ்வாறு செய்கிறாரா அல்லது தெரிந்தே செய்கிறாரா ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2009/03/02/p85/</link>
	</item>
	<item>
		<title>நம்பிக்கையளிக்கும் ஒபாமாவின் பேச்சு!</title>
		<description>	பாரக் ஒபாமாவின் பதவியேற்பு உரை பல தரப்பினருக்கும், குறிப்பாக சில இஸ்லாமிய நாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்திருக்கிறது.    
	முஸ்லிம் உலகினை பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் ஒரு புதிய வழிமுறையில் அணுக விழைகிறோம்&#8221; (To the Muslim world, we seek a new way forward, based on mutual interest and mutual respect)  என்று அறிவித்திருக்கிறார் ஒபாமா. ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2009/01/22/p84/</link>
	</item>
	<item>
		<title>தினமலர் இணையத் தளத்திற்கு அமீரகத்தில் தடை!</title>
		<description>	
	
	கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. 
	கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.
	இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009)  ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/09/10/p83/</link>
	</item>
	<item>
		<title>வெளியே வெளிச்சம்!</title>
		<description>	
	இருட்டு!
காரிருள்!
அருகில் சில சலனங்கள்!
மனித உடல்களின் வாடை!
குழப்பமான குரல்கள்!
தட்டுத் தடுமாறி,
முட்டல் மோதலுடன்
நகர்கிறேன்.
	முன்னேற்றமா பிற்போக்கா?
யாருக்குத் தெரியும்?
	இருள் பழகி விட்டது!
எனக்கெனெ ஒரு பாதையும்
தோன்றி விட்டது!
	என்னைப் போலவே பலர்!
எனக்குத் தோன்றியதை
அவர்களுக்கும் சொல்கிறேன்.
குழப்பமான குரல்களுடன்
என் குரலும் இணைந்து கொண்டது!
	திடுமெனக் கேட்டது
உறுதியானதொரு குரல்!
&#8220;கண்ணைத் திற!&#8221;
	என் இமைகள் அழுந்திக் கிடப்பதை
அப்போதுதான் உணர்ந்தேன்.
திறப்பது மிக கடினமாயிருந்தது.
இமைகளுக்கு மேல் ஒரு கரம்
அழுத்திக் கொண்டிருந்தது!
	 மீண்டும் அக்குரல்
&#8220;கண்ணைத் திற!&#8221; என்றது.
	உள்ளுணர்வு உந்தித் தள்ளியது.
என் கண்களை மூடிக் கொண்டிருக்கும்
கரத்திற்குச் சொந்தக்காரன் யார்? 
	அந்தோ!
	அக்கரங்கள்
என் தோள்களுடன்
இணைந்திருந்தன!
வெட்கமடைந்து
அக்கரங்களை
விலக்கினேன்.
	 இமைகளுக்கு ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/07/23/p82/</link>
	</item>
	<item>
		<title>காஷ்மீர் விவகாரம் - அது என்ன 370ஆவது பிரிவு?</title>
		<description>	
	அமர்நாத் செல்லும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் வழங்கியதற்கு கிளம்பிய எதிர்ப்பு, பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்து மாநில அரசையே கவிழ்த்து விட்டது.  இந்துத்துவவாதிகளும் இந்துத்துவ சார்பு &#8216;அறிவுஜீவி&#8217;களும் பொத்தாம்பொதுவில் காஷ்மீர முஸ்லிம் அமைப்புகளை குற்றம் சாட்டி, பகை நெருப்பை மூட்டி குளிர் காய்கிறார்கள்.  முஸ்லிம்களுக்கான வக்ஃப் வாரியம், ஹஜ் மானியம் போன்றவற்றை அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெரும் சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/07/08/p60/</link>
	</item>
	<item>
		<title>பேராசிரியர் ஆஷிஷ் நந்தியைக் கண்டு நரேந்திரமோடி அஞ்சி நடுங்குவது ஏன்?</title>
		<description>	இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார்.  குஜராத் மாநில காவல்துறைக் குறிப்புகளின்படி ‘சாதி, மதம், பிறப்பிடம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகையுணர்வை வளர்த்ததாக’ அவர் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறார்.  பேராசிரியர் நந்தியின் எழுத்துக்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் ஒரு நாள் வரும் என்று நிச்சயமாக ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/06/24/p81/</link>
	</item>
	<item>
		<title>மலர் மன்னனின் சவால்!</title>
		<description>	இஸ்லாம், முஸ்லிம் போன்ற பெயர்கள் மீது அவருக்கு அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிடிவாதமாக &#8216;முகமதியம்&#8217; &#8216;முகமதியர்&#8217; என்றுதான் குறிப்பிடுகிறார் மலர் மன்னன்.   
	&#8220;Social Justice in Islam&#8221; என்ற நூலை அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜான் ஹார்டி (John B. Hardie) அவரது முன்னுரையில் எழுதுகிறார்: 
	&#8220;The name of the faith was significant; Islam means committing oneself ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/23/p80/</link>
	</item>
	<item>
		<title>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3)</title>
		<description>	எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல். 
	கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.
	&#8216;முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?&#8217; என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. &#8216;ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?&#8217; என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/16/p79/</link>
	</item>
	<item>
		<title>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)</title>
		<description>	- கடந்த கால நிகழ்வுகளின் - அனுபவங்களின் தொகுப்பு தான் வரலாறு..!
- இலக்கியங்கள் &#8216;காலத்தின் கண்ணாடி&#8217; என்று போற்றப்படுகின்றன. வரலாறுகளும் அப்படித்தான்!
- வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்று எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதக் கருவி அது!
	&#8230;&#8217;முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்&#8217; நூலின் பதிப்புரையில் எச். அப்துர் ரகீப்
	சார்பின்மையுடன் பதியப்பட வேண்டிய வரலாற்றின் பக்கங்களை சிலர் கயமைத்தனமாக திரித்து வைத்திருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியதொரு வரலாற்று ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/06/p78/</link>
	</item>
</channel>
</rss>
