<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/1.5.1-alpha" -->
<rss version="0.92">
<channel>
	<title>சிந்தனைத் துளிகள்</title>
	<link>http://ibnubasheer.blogsome.com</link>
	<description>இஸ்லாம் குறித்த தகவல்கள், விவாதங்கள், விளக்கங்கள்</description>
	<lastBuildDate>Tue, 06 May 2008 01:44:45 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>

	<item>
		<title>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)</title>
		<description>	- கடந்த கால நிகழ்வுகளின் - அனுபவங்களின் தொகுப்பு தான் வரலாறு..!
- இலக்கியங்கள் &#8216;காலத்தின் கண்ணாடி&#8217; என்று போற்றப்படுகின்றன. வரலாறுகளும் அப்படித்தான்!
- வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்று எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதக் கருவி அது!
	&#8230;&#8217;முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்&#8217; நூலின் பதிப்புரையில் எச். அப்துர் ரகீப்
	சார்பின்மையுடன் பதியப்பட வேண்டிய வரலாற்றின் பக்கங்களை சிலர் கயமைத்தனமாக திரித்து வைத்திருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியதொரு வரலாற்று ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/06/p78/</link>
	</item>
	<item>
		<title>முஹம்மது (ஸல்) அவர்களின் திருமணம் பற்றிய அவதூறு!</title>
		<description>	“இஸ்லாத்தை விமர்சிக்கும் எவராக இருந்தாலும் இஸ்லாத்தை விடச் சிறந்த ஒன்றைச் சொல்லி அல்லது தாங்களும் பின்பற்றி உலகமக்களை உய்வித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளைச் சொல்லி ஒப்பிடமுடியாத உயரத்தில்தான் இஸ்லாம் இருக்கிறது. இதனை நன்கு அறிந்தே அவதூறுகளால் தோரணம் கட்டி இஸ்லாத்தைக் களங்கப் படுத்தலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.” - சகோ. நல்லடியார்.
	இஸ்லாமை கொள்கை ரீதியில் எதிர் கொள்ள இயலாத இந்த வக்கிர சிந்தனையாளர்கள், அதற்கு மாற்றுக் கொள்கை ஒன்றை சுட்டிக் காட்ட ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/05/02/p77/</link>
	</item>
	<item>
		<title>நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)</title>
		<description>	&#8220;(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.&#8221; - இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன. - பேராசிரியர் பி.என். பாண்டே ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/04/15/76/</link>
	</item>
	<item>
		<title>திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2</title>
		<description>	காந்திஜி &#8216;யங் இந்தியா&#8217; 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்; 
	&#8216;மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள்.  ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல.  அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார்.  சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/15/p74/</link>
	</item>
	<item>
		<title>குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா? தொடரும் பொய்ப் பிரச்சாரங்கள்!</title>
		<description>	இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள்.   குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.  இதை பல முஸ்லிம்களை விட நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்.  இந்த நம்பிக்கையை எப்படியாவது தகர்த்து விட்டால் இஸ்லாமின் ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/08/p72/</link>
	</item>
	<item>
		<title>இஸ்லாம் குறித்து அமெரிக்காவுக்கு ஏனிந்த அச்சம்?</title>
		<description>	ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க்.  சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி&#8230;
	கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/06/p73/</link>
	</item>
	<item>
		<title>திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!</title>
		<description>	1 பிப்ரவரி 08  &#8216;திண்ணை&#8217; இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது.  தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள். 
	***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான்.  அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது.  அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/02/02/p71/</link>
	</item>
	<item>
		<title>இவ்வளவுதானா மலர்மன்னனின் வரலாற்று அறிவு?</title>
		<description>	வரலாற்று திரிபுவாதம் புரிவது சிலருக்கு கைவந்த கலை.  சிலருக்கு அதுவே தொழிலாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.  அத்தகையோரில் ஒருவர் திண்ணை எழுத்தாளர் மலர்மன்னன் என்பவர்.  &#8216;இஸ்லாம்&#8217; &#8216;முஸ்லிம்&#8217; என்பன இவருக்கு ஆகாத சொற்களாம்.  &#8216;முகமதியம்&#8217; முகமதியர்&#8217; என்றுதான் இவர் குறிப்பிடுவாராம்.  இஸ்லாமின் வரலாற்றை சிறிதளவே அறிந்தவர்கள் கூட இத்தவறைச் செய்ய மாட்டார்கள்.  இவர் பத்திரிக்கையாளராக இருந்தவராம்.  இந்துத்துவ சிந்தனை ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2008/01/11/p70/</link>
	</item>
	<item>
		<title>&#8220;வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை&#8221;-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!</title>
		<description>	இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர். 
	என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2007/11/12/p68/</link>
	</item>
	<item>
		<title>வக்கிர சிந்தனையும் வரலாற்றுப் புரட்டுகளும்! - 4. கற்பழிப்புக்கு நான்கு சாட்சி!</title>
		<description>	வேதங்களை விளங்கிக் கொள்ள இயலாமல் குர்ஆனுக்கு வியாக்கியானம் சொல்ல வந்த &#8216;அதிமேதாவி&#8217;யைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.  ஷரியா சட்டங்களைப் பற்றி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சித்து தனது மூடத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!
	இந்த வக்கிர சிந்தனையாளர் எழுதுகிறார்:
	சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்: 
	கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை ...</description>
		<link>http://ibnubasheer.blogsome.com/2007/03/23/p66/</link>
	</item>
</channel>
</rss>
